முகப்பு

ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சஞ்கத்தின் மூன்றாவது கருத்தரங்கு

30 ஆகஸ்ட், 2020
graphic மூன்றாவது ஜூம் கருத்தரங்கு
ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் வழங்கும்
மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பான கருத்தரங்கு:



மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பான அரசின் பல்வேறு நலத்திட்டங்களும் அவற்றைப் பெறும் வழிமுறைகளும்:

நாள்: ஆகஸ்ட் 30, 2020 காலை 11:00 மணி
MEETING link:
https://us02web.zoom.us/j/81769213161
Meeting ID: 817 6921 3161

யூட்டூப் நேரலை:
https://www.youtube.com/channel/UCULghK3SBGOeJJZ4VFvjJQQ/featured?view_as=public
அன்புடையீர் வணக்கம்!
மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு அமல்ப்படுத்தியுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் யாவை? அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள் என்னென்ன? இவை குறித்து விளக்குகிறார்கள் சேலம், நாமக்கல் மற்றும் சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள்.
நிகழ்ச்சி நிரல்:
வரவேற்புரை: திருமதி. V. விசித்ரா
செயற்குழு உறுப்பினர், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.
சிறப்பு அழைப்பாளர்கள் உரை:
திரு. ஸ்ரீநாத்
மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நல அலுவலர் அவர்கள்
சேலம் மாவட்டம்.
திருமதி. ஜான்சி
மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான  நல அலுவலர் அவர்கள்
நாமக்கல் மாவட்டம்.
திரு. சரவணக்குமார்
மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நல அலுவலர் அவர்கள்
சிவகங்கை மாவட்டம்.
திரு. கணேசன்
பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம்
சிவகங்கை மாவட்டம்.
கேள்வி நேரம் ஒருங்கிணைப்பு: திரு. M. ஜெயபாண்டி
செயற்குழு உறுப்பினர், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.
நன்றி உரை: திரு. D. விஜை ஆனந்த்
செயற்குழு உறுப்பினர், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.
நிகழ்ச்சி தொகுப்பு: திரு. S. சுரேஷ்குமார்
துணைத்தலைவர், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.
பங்கேற்றுப் பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.
இணைந்து வழங்குவோர், சவால்முரசு
நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்.
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

No comments:

Post a Comment